.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Friday, March 31, 2006

ஹிரண்மயீம் லக்ஷ்மீம் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்


ராகம் --- லலிதா
பாடியவர் --- பி.வி.ராமன் & பி.வி.லக்ஷ்மணன்
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்


பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்


இந்த பாடல் , திருவாரூரில் இயற்றப்பட்டது. தீக்ஷ¢தர் குடும்பம் வறுமையால் வாடிக் கொண்டிருக்க, அவரது மனைவி, அரசனைப் போற்றி பாட வற்புறுத்தினார். அரசனைப் பாடினால் பணம் கொடுத்து உதவுவார் என்று கூறினார். தீக்ஷ¢தர் தான் கடவுளைப் பற்றி மட்டும் தான் பாடுவேன் என்று லக்ஷ்மி தேவியை போற்றி பாடிய பாடல் தான் இது. லக்ஷ்மி தேவி மனைவியின் கனவில் வந்து உண்மையான சொத்து பணம் அல்ல என்று சொல்லிவிட்டு மறைந்தாராம். இதைக் கேட்டு சந்தோஷம் அடைந்த தீக்ஷ¢தர் "மங்கல தேவதாய துவாய" என்று தன்யாசி ராகத்தில் ஒரு பாடல் இயற்றியுள்ளார்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 29, 2006

ஆனந்தாமிருதகர்ஷிணி அம்ருதவர்ஷிணி- தீக்ஷ¢தர் பாடல்



ராகம் --- அம்ருதவர்ஷிணி
பாடியவர் --- அருணா சாய்ராம்
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்


பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

இந்த பாடல் மிக பிரசித்தி பெற்றது. எட்டயபுரம் மழையின்மையால் வாடிக்கிடந்தது. தீக்ஷிதர் , இந்த பாடல் பாடியவுடன் மழை கொட்டியதாம்.
"வர்ஷய வர்ஷய வர்ஷய" என்று வரும் வரிகள் பாடியவுடன் மழை ஆரம்பமானது என்று சொல்வார்கள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, March 24, 2006

பாருக்குள்ளே நல்ல நாடு --- பாரதியார் பாடல்


ராகம் --- ஜோன்புரி
பாடியவர் --- பம்பாய் சகோதரிகள்

பாடலைக் கேட்க, இங்்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, March 18, 2006

ஸ்ரீ நாதாதி குருகுகோ --- தீக்ஷ¢தர் பாடல்



ராகம் -- மாயாமாலவகௌலம்
பாடியவர் --- செளமியா

இது முத்துசுவாமி தீட்சிதரின் முதல் பாடல்.
இது திருத்தனியில் , முருகனின் அருளால் பாடப்பட்டது. கையால், தீட்சிதர் “குருகுஹ” என்பதை தன் முத்திரையாக எடுத்துக் கொண்டார்.

இதன் வரிகளை காண , இங்கே சொடுக்கவும்.


இதை கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 15, 2006

வண்டீனம் முரலும் சோலை --- ழ்வார் பாடல்


ராகம் --- தோடி
பாடியவர் --- சாருலதா மணி
இயற்றியவர் --- தொண்டரிப்பொடி ழ்வார்

இது ஸ்ரீ ரங்கத்தின் அழகைப் பற்றி ழ்வார் பாடியுள்ளார்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, March 04, 2006

சிந்தயே மஹாலிங்க மூர்திம் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்



ராகம் --- பரஸ்
பாடியவர் --- விஜய் சிவா
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்

திருவிடைமருதூர் அருள்மிகு மஹாலிங்க சுவாமி கோயிலில் இயற்றப்பட்டது.பரஸ் என்ற பெயரைப் பார்த்தால் இந்துஸ்தானி ராகம் போல் தோன்றுகிறது.

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ராகம் தானம் பல்லவி --- ராகம் சிம்ஹேந்திர மத்தியமம




ராகம் --- சிம்ஹேந்திர மத்தியமம்
வாசிப்பவர் --- வீணை ஜெயந்தி

தானம் வாசிக்க மிக சிறந்த கருவி வீணை.

ராகம் தானம் கேட்க , இங்கே சொடுக்கவும்
பல்லவி இங்கே

ஜெயந்தியின் கணவர் வயலின் வித்தகர் குமரேஷ் (கணேஷ் குமரேஷ் புகழ்)

இந்த ராகத்தில் எனக்கு பிடித்த பாடல் , ஊத்தக்காடு வெங்கடசுப்பையரின் “அசைந்தாடும் மயில்”.
சுதா ரகுனாதன் இப்பாடலை பாடியதைக் கேட்க

படத்தில் வீணை ஜெயந்தி , flute சிக்கில் மாலா சந்திரசேகர் மற்றும் லால்குடி விஜயலக்ஷ்மி “வேனு வீணா வயலின்” கச்சேரி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, March 03, 2006

மாயே துவம் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர் பாடல்



ராகம் --- தரங்கினி
பாடியவர் --- என்.சி.வசந்தகோகிலம்
இயற்றியவர் --- முத்துசுவாமி தீக்ஷ¢தர்

பாடல் வரிகளைக் காண, இங்கே செல்லவும்

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

தரங்கினி இந்துஸ்தானி ராகம் போல் தெரிகிறது. சாருகேசி ராகம் இதன் கர்னாடக வடிவம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.