
ராகம் --- வாசஸ்பதி
பாடியவர் --- என்.சி.வசந்தகோகிலம்
இயற்றியவர் --- சுப்பிரமணிய பாரதி(?)
பாடலைக் கேட்க,
இங்கே சொடுக்கவும்
வசந்தகோகிலம் மிக அழகாகப் பாடியுள்ளார். இந்த பாடல் சுப்பிரமணிய பாரதி இயற்றியது என்று musicindiaonline.com சொல்லிறது.இது சரியா என்று தெரியவில்லை.