.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Monday, June 13, 2005

பைரவி ராகத்தில் ஒரு வர்ணம் - விரிபோனி

இயற்றியவர் :- பச்சிமிரியம் அடியப்பா.

இவர் சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் குரு. பைரவியில் இந்த வர்ணத்தை மிஞ்ச இன்னும் எதுவும் இயற்ற படவில்லை என்று கருதப்படுகிறது.

இதை கேட்க , இங்கே சொடுக்கவும்.

அந்த பக்கத்தில் நாலு வித்வான்கள் வாசிப்பதை கேட்கலாம்.

எல்.சுப்பிரமணியன் , என்.ராஜம் --- வயலின்.
உ.சீனிவாஸ் --- மாண்டொலின்.
எம்.டி.ராமனாதன். --- பாடல்.

வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

என்னிடம் எம். எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் செம்பை வைதியனாத பாகவதர் பாடிய mp3 உள்ளது.அதை எப்படி இணையதில் ஏற்றுவது என்று தெரியவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home