.comment-link {margin-left:.6em;}

Nadopasana

Friday, November 11, 2005

வலிவனக்குரவை --- குலசேகர ஆழ்வார்் பாடல்


ராகம் --- பேகடா
பாடியவர் --- கே.வி. நாராயணசாமி

இவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர்.

பாடலைக் கேட்க , இங்கே சொடுக்கவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

  • தில்லை அம்பலத்தில் சிவதரிசனத்திற்கு போகும் தமிழரை அங்கிருக்கும் கோவிந்தராஜன் "வலிவணக்குவரை நெடுந்தோள் விராதைக் கொன்ற" இராமன் என இனம் காட்டும் ஒரு அரிய பிரபந்தத்தை தந்தமைக்கு நன்றி. அரியக்குடி பாரம்பரியத்தில் இப்பாடல் வருவது அதிசயம் இல்லைதான் :-) இது போன்ற முத்தான தமிழ் வைணவப் பாடல்களை தேடி எடுத்துத்தாருங்கள். உங்கள் முத்துக் குளியளுக்கு முன்னமே நன்றிகள்!

    By Blogger Dr.N.Kannan, at January 21, 2006 2:45 AM  

Post a Comment

<< Home